435
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மேட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டருடன் பின் பக்கமாக சென்று கிணற்றில் விழுந்த விவசாயியை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். விளை நிலத்தில் உழுவதற்காக இயந்திர ஏர...

343
மதுராந்தகத்தில் விபத்தில் சேதமடைந்த கார் ஒன்றை போலீசார் பஜார் வீதியில் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறைய...

933
ஸ்பெயினில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தின்று விழுங்கிய காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சராசரிக்கும் க...

4154
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் இரு...

1636
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் நூல் சாயம் ஏற்றும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பாய்லர் எரிந்து சாம்பலானது. சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஆலையில், இன்று காலை திடீ...

2171
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. படந்தால் மருதுபாண்டியன் நகரில் குணசேகரன் என்...

2494
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த பெரியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 60 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் கருப்பாநதி, பெரியாறு, சின்னாற்றில் வெ...



BIG STORY